It is the General Tamil  course. First year UG students will undergo this course.

பொதுத்தமிழ் என்பது தமிழ் மொழியின் அடிப்படை அறிவை வளர்க்கும் பாடமாகும். இதில் தமிழ் இலக்கணம் இலக்கியம் மொழித்திறன் பண்பாடு, வரலாறு மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்துகள் இடம் பெறுகின்றன. மாணவர்களின் வாசிப்பு, எழுத்து, பேச்சு மற்றும் சிந்தனைத் திறனை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். மேலும் போட்டித் தேர்வுகள் மற்றும் அன்றாட வாழ்வில் தமிழ் மொழியைச் சரியாகப் பயன்படுத்த உதவும் அறிவையும் பொதுத்தமிழ் வழங்குகிறது.

பொதுத்தமிழ் என்பது தமிழ் மொழியின் அடிப்படை அறிவை வளர்க்கும் பாடமாகும். இதில் தமிழ் இலக்கணம் இலக்கியம் மொழித்திறன் பண்பாடு, வரலாறு மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கான கருத்துகள் இடம் பெறுகின்றன. மாணவர்களின் வாசிப்பு, எழுத்து, பேச்சு மற்றும் சிந்தனைத் திறனை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். மேலும் போட்டித் தேர்வுகள் மற்றும் அன்றாட வாழ்வில் தமிழ் மொழியைச் சரியாகப் பயன்படுத்த உதவும் அறிவையும் பொதுத்தமிழ் வழங்குகிறது.

மாணவர்களுக்குத் தமிழ் மொழி இலக்கியங்களை அறிமுகம் செய்தல்.
•    தற்கால இலக்கியப் போக்குகளையும் இலக்கணங்களையும் மாணவர் அறியுமாறு செய்து அவர்களின் படைப்பாற்றலைத் தூண்டுதல்.
•    தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டித் தேர்வுகளுக்கு ஏற்ப கற்பித்தல் நடைமுறைகளை மேற்கொள்ளுதல்.  
•    பாரதியார் காலந்தொட்டு தற்காலப் புதுக்கவிதைகள் வரை கவிதை இலக்கியம் அறிமுகப்படுத்தப்படுவதால் படைப்பாற்றல் திறன் பெறுதல்.
•    புதுக்கவிதை வரலாற்றினை அறிந்து கொள்வர்
•    இக்கால இலக்கிய வகையினைக் கற்பதன் மூலம் படைப்பாக்கத் திறனைப் பெறுவர்.
•    மொழியறிவோடு சிந்தனைத் திறன் அதிகரித்தல்
•    தமிழ் மொழியைப் பிழையின்றி எழுதவும், புதிய கலைச்சொற்களை உருவாக்கவும் அறிந்து கொள்வர்.