It is the General Tamil  course. First year UG students will undergo this course.

மாணவர்களுக்குத் தமிழ் மொழி இலக்கியங்களை அறிமுகம் செய்தல்.
•    தற்கால இலக்கியப் போக்குகளையும் இலக்கணங்களையும் மாணவர் அறியுமாறு செய்து அவர்களின் படைப்பாற்றலைத் தூண்டுதல்.
•    தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டித் தேர்வுகளுக்கு ஏற்ப கற்பித்தல் நடைமுறைகளை மேற்கொள்ளுதல்.  
•    பாரதியார் காலந்தொட்டு தற்காலப் புதுக்கவிதைகள் வரை கவிதை இலக்கியம் அறிமுகப்படுத்தப்படுவதால் படைப்பாற்றல் திறன் பெறுதல்.
•    புதுக்கவிதை வரலாற்றினை அறிந்து கொள்வர்
•    இக்கால இலக்கிய வகையினைக் கற்பதன் மூலம் படைப்பாக்கத் திறனைப் பெறுவர்.
•    மொழியறிவோடு சிந்தனைத் திறன் அதிகரித்தல்
•    தமிழ் மொழியைப் பிழையின்றி எழுதவும், புதிய கலைச்சொற்களை உருவாக்கவும் அறிந்து கொள்வர்.